சென்னை: குடிசைவாழ் மக்களின் மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வரைவுக் கொள்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில் தமிழிலில் வெளியிடப்பட்டுள்ளது. வரைவுக் கொள்கை குறித்த கருத்துக்களையும், பரிந்துரைகளையும் வரும் 27ம் தேதிக்குள் மக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது….
The post குடிசைவாழ் மக்களின் மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வரைவுக் கொள்கை தமிழிலும் வெளியீடு ! appeared first on Dinakaran.